இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 மார்ச், 2009

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் 8 வீரர்கள் காயம்

லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் 8 வீரர்கள் காயம்

பாக்கிஸ்தானில் லாகூர் லிபர்டி மார்க்கெட் பகுதியில், உள்ள கடாபி கிரிக்கெட் அரங்கத்தில் பயிற்சிக்காக சென்று கொ1ண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்ககளின் பஸ் மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கி சூடு தாகுதலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்ககராரா, மெண்டிஸ், உடபட 8 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்த காவலர்கள் மீது துப்பாக்கி அடையாளம் தெரியாத சில நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 5 போலிஸ்காரர்கள் பலியாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் ஏதிரெலியாக பாக்கிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யபட்டுள்ளன்


அமெரிக்காவும் இந்தியாவும் திரும்பவும் எச்சரிக்கை செய்வார்கள். உடனே பாக் பயந்துவிடும். நல்ல கூத்து - இட்லிவடை மூலம் பெறப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக